Thursday, June 18, 2015

41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013

41வது இலக்கியச் சந்திப்பு – 
யாழ்ப்பாணம் 2013
 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)

8.45- 10-30: இலக்கியம்
தலைமை : சோ. பத்மநாதன்

1. வெள்ளிவிரல்: சில கதையாடல்கள் - ரமீஸ் அப்துல்லா

2. அண்மைக்காலக் கவிதைகள் -சு. குணேஸ்வரன்
3. பெண்கள் சொல்லும் சேதிகள் - கால் நூற்றாண்டுக் கவிதைகளை முன்வைத்து -சித்ரலேகா மௌனகுரு
4. சிங்களப் புனைகதைகளில் தமிழ்க் கதாபாத்திரங்கள் - ஒரு சுருக்கமான ஆய்வு - லியனகே அமரகீர்த்தி
5. மலையகக் கவிதைச் செல்நெறியும் மலையகத் தேசியமும் - மல்லியப்புசந்தி திலகர்
6. எழுத்தியலின் அரசியலும் மொழிபெயர்ப்பாளரின் பணியும் - சிவமோகன் சுமதி
7. புகலிட இலக்கியம் - சில வரலாற்றுக் குறிப்புக்கள் - ஸ்ராலின்