Friday, September 25, 2015

ஹாஜரா

Haajara Nowzath
September 16 at 10:29pm · Edited ·

ஒரு எழுத்தாளன் தன் கற்பனைக்கு வடிவம் கொடுத்து அந்தவடிவத்தின் மூலம் பிறரை மகிழ்விக்க எவ்வாறு தன் வாழ்க்கையை மெழுகுவர்த்திபோல் உருக்குகிறான் என்பதை ஒரு எழுத்தாளரின் அவரின் புத்தகத்தின் என்னுரை பகுதியின் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது....... ##(நான் எழுதிய நாவல்கள் என் நாள்களை விழுங்கிவிட்டன)## இது தீரன் நெளஸாத் என்ற நாவலாசிரியரின் வெள்ளிவிரல் சிறு கதை தொகுப்பு முக அட்டை...