2011இல் அரச தேசிய சாஹித்திய விருதையும் கிழக்கு மாகாண சாஹித்திய விருதையும் பெற்றது.
முதற் பதிப்பு -ஒக்டோபர் 2011
வெளியீடு -
காலச்சுவடு பப்ளிகேஷன் (பி)லிட் 669 கே பி சாலை நாகர்கோவில் தமிழ்நாடு
பக்கங்கள் 186
பிரிண்ட்- பிரிண்ட் ஸ்பெசலிஸ்ட் - சென்னை
சமர்ப்பனம்
1992 இல் சாய்ந்தமருது பொதுச் சந்தையில் குண்டு வெடிப்பில் பலியான 31 அப்பாவி மனிதர்களுக்கு
முன்னுரை
அல்ஹாஜ் எம் ரீ எம் நிஸாம் -
மாகாண கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாணம் திருகோணமலை
விலை - இந்திய ரூபாய் 100
அட்டைப்படம் - ரஷ்மி
உள்ளடக்கம் --- 12 சிறுகதைகள்
தாய்.மொழி.
வதனமார்
வெள்ளிவிரல்
விட்டு விடுதலையாகி
வேக்காடு
கல்லடிப் பாலம்
மீள் தகவு
காலவட்டம்
தலைவர் வந்திருந்தார்
நல்லதொரு துரோகம்
சீனத்தும்மா
சாகும் தலம்
பின்னட்டை குறிப்பு
இந்தக் கதைகளின் களம் - ஈழம் தாய்லாந்து விண்வெளி காலம் நேற்று இன்று நாளையையும் கடந்த முடிவற்ற காலம் ...இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக் காகவும் போராடுகிறார்கள் அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன.. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கிறது ..இந்த மானுடச் சிக்கலை முன் வைப்பவை இந்தக் கதைகள்
சு .ரா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற நட்டுமையின் ஆசிரியர் நவ்சாத்தின் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இந்நூல்
அட்டைப்படம் - ரஷ்மி
உள்ளடக்கம் --- 12 சிறுகதைகள்
தாய்.மொழி.
வதனமார்
வெள்ளிவிரல்
விட்டு விடுதலையாகி
வேக்காடு
கல்லடிப் பாலம்
மீள் தகவு
காலவட்டம்
தலைவர் வந்திருந்தார்
நல்லதொரு துரோகம்
சீனத்தும்மா
சாகும் தலம்
பின்னட்டை குறிப்பு
இந்தக் கதைகளின் களம் - ஈழம் தாய்லாந்து விண்வெளி காலம் நேற்று இன்று நாளையையும் கடந்த முடிவற்ற காலம் ...இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக் காகவும் போராடுகிறார்கள் அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன.. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கிறது ..இந்த மானுடச் சிக்கலை முன் வைப்பவை இந்தக் கதைகள்
சு .ரா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற நட்டுமையின் ஆசிரியர் நவ்சாத்தின் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இந்நூல்
No comments:
Post a Comment